மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!148 பேர் கைது..
மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சொதணை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 148 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
தெஹிவலை காவற்துறை அதிகாரி ஒருவருக்கு கப்பம் வழங்க முயற்சித்த நபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026