அறிகுறிகள் இன்றி 138 பேருக்கு கொரோனா..!
சீனாவின் ஷிங்ஜியங் பகுதியில் கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பாரியளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த சில நாட்களுக்குள் 4 தசம் 7 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் நோய் அறிகுறிகள் இன்றி 138 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.