24 மணித்தியாலங்களில் 179 பேர் கைது..!

24 மணித்தியாலங்களில் 179 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1812 ஆக அதிகரித்துள்ளது.