
பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி (
கொவிட் 19 தொற்றுறுதியான காவற்துறையின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, அந்த காவற்துறையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025