
பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கிலங்கள் (காணொளி)
பாணந்துறை கடற்பகுதி வழியாக சுமார் 100 திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 அடி தொடக்கம் 25 அடி வரையிலான திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025