தனிமைப்படுத்தலில் இருந்து 2 பிரதேசங்கள் விடுவிப்பு.!

தனிமைப்படுத்தலில் இருந்து 2 பிரதேசங்கள் விடுவிப்பு.!

கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்த புளத்கோஹுபிட்டிய காவல்துறை பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபை பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.