உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வெலட் செலன்ஸ்கி இற்கு கொரோனா தொற்றுறுதி ...!
உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வெலட் செலன்ஸ்கி இற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தன்னுடைய டுவிட்டர் கணக்கிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் தற்பொழுது தாம் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் நாட்டு ஜனாதிபதியின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்பொழுது குணமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.