இலங்கையில் இன்றையதினம் 430 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இன்றையதினம் 430 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் இன்றையதினம் 430 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,233 ஆக அதிகரித்துள்ளது.