மஹர சிறைச்சாலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை அடுத்து 8 பேர் இதுவரை மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.