2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைக்கேடு- விவசாய அமைச்சின் அதிரடி நடவடிக்கை
தேசிய உரக்கூட்டுத்தாபனத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு தொடர்பாக மேலும் சிலர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
விவசாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த கூட்டுத்தாபனத்தின் 3 உதவி பணிப்பாளர்களும்,2 முகாமைத்துவ அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025