வெள்ளிக்கிழமை மட்டும் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

வெள்ளிக்கிழமை மட்டும் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

சற்று முன் மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .இதற்கமைய இன்றைய நாளில் மட்டும் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.