சற்று முன்னர் மேலும் 335 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 335 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட 335 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 30,072 ஆக அதிகரித்துள்ளது.