ஆரச்சிகட்டுவையில் இன்று 150 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை

ஆரச்சிகட்டுவையில் இன்று 150 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை

ஆரச்சிகட்டுவையின் வாரச் சந்தை வளாகத்தில் தெரிவுசெய்யபட்ட 150 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது

தங்கொட்டுவை பிரதேசத்தில் இறால் பண்ணையில் தொழில் புரிவோர் சிலருக்கும் பிங்கிரிய பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் சிலருக்குமே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த 5ம் திகதி 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 31 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.