இராணுவ சிப்பாய் பலி

இராணுவ சிப்பாய் பலி

காலி-மாத்தறை பிரதான வீதியில் உள்ள அஹங்கமகந்த பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படுகிறது.