உப்பு உற்பத்தி நிறுவனத்திற்கு ஒரு வருட காலம் அவகாசம்- ஜனாதிபதி (படங்கள்)
2018ஆம் வருடம் தொடக்கம் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை உப்பு (தனியார்) நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவதற்காக ஒருவருட காலம் அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025