
மிக இள வயதில் சாதித்த மாணவி - குவியும் வாழ்த்துமழை
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த மேயர் பதவிக்கான தேர்தலில் 21 வயதே ஆன கல்லூரி மாணவி வெற்றிபெற்று மிகவும் இளவயது மேயராக பொறுப்பேற்கவுள்ளார்.
ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி எஸ்.சி கணித பாடத்தில் கல்வி கற்கும் ஆர்யா ராஜேந்திரன் என்ற மாணவியே தேர்தலில் வெற்றி பெற்றவராவார்.
நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் மிக இளவயதில் மேயராக பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.அவர் வெற்றிபெற்றதற்கு பல தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து