
மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பேருந்துகள்...!
இயக்கமின்றி காணப்பட்ட 273 பேருந்துகள் சீர் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இந்த நிகழ்வு இன்றைய தினம் காலிமுகத்திடலில் இடம்பெற்றது.