
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா..?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஊடக பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.