சுனில் ஜயவர்தன கொலை சம்பவம்- சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
சுனில் ஜயவர்தனவிலன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை ஜூலை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவரான சுனில் ஜயவர்தனவை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 8 நபர்களின் விளக்கமறியல் இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026