விசேட விமானத்தின் ஊடாக நாடு திரும்பிய மேலும் 254 பேர்

விசேட விமானத்தின் ஊடாக நாடு திரும்பிய மேலும் 254 பேர்

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் இன்று ஸ்ரீ லங்கன் விசேட விமானத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.