சற்று முன்னர் மேலும் 06 பேருக்கு கொரோனா...!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2007ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான 394 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்தோடு 1602 பேர் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் இதுவரையில் கொரொனா தொற்றுக்குள்ளாகி 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025