
விமானத்தின் உள்புறத்தை சுத்தம் செய்ய ரோபோ தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதன்முதலாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்துள்ளது.
விமானம் ஒருமுறை பயணிகளை ஏற்றி இறக்கிய பின், விமானத்தின் உள்புறத்தில் உள்ள இருக்கைகள் சுத்தம் செய்யப்படும். தற்போது கொரானா வைரஸ் தொற்று காரணமாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். இனிமேல் உள்புறத்தை சுத்தம் செய்வதற்கும், கிருமி நீக்கம் செய்வதற்கும் ரோபோ தொழில்நுட்பத்தை எர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் ரோபோ தொழில்நுட்பத்தை முதன்முறையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்தான் அறிமுகம் செய்துள்ளது