குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும் 9 பேர் குணமடைந்துள்ளதுடன், குணமடைந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 820 பேராக உயர்வடைந்துள்ளது.