தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்...!

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்...!

எஹெலியகொடை,பாணந்துறை,மற்றும் பேருவல ஆகியகாவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இடங்கள் தனிமைப்படுத்தலில்இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.