தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பிய 223 பேர்...!
இதேநேரம், வான்படையின் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வான்படை தெரிவித்துள்ளது.