சந்தேக நபர் ஒருவர் கைது..!காணொளி

சந்தேக நபர் ஒருவர் கைது..!காணொளி

மட்டகளப்பு-காத்தான்குடி பகுதியில் பாதையில் சென்று கொண்டிரந்த பெண் ஒருவரின் கழுத்தில இருந்த தங்க மாலையை அருத்து எடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல் தறை தெரிவித்துள்ளது. சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.