அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இரு கடற்படை சிப்பாய்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கமைய, கடற்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது என கடற்படை பேச்சாளர் லெப்டிணன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025