அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இரு கடற்படை சிப்பாய்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கமைய, கடற்படையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது என கடற்படை பேச்சாளர் லெப்டிணன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.