மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள செயற்பாடுகள்..!
இலங்கை பீங்கான் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான ஒட்டுச்சுட்டான் பகுதியில் உள்ள செங்கல் மற்றும் ஓடு உற்ப்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பீங்கான கூட்டுத்தாபனத்தினால் குறித்த நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு எந்தவொரு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் இல்லாமல் இதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025