ரிஷாத் - ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

ரிஷாத் - ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க கோரிக்கை

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்