அரசியலமைப்பை மாற்ற வேண்டிய நிலைமை - பிரதமர்
தற்போதைய அரசியலமைப்பை மாற்ற வேண்டிய தெளிவான தேவை இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
லுனுகம்வெஹரவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.