
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் கேப்டனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கேப்டன் உள்ளிட்ட பணிக்குழாமிடம் நாளை வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.