கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 153 பேராக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


/>