குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்த நால்வர் கைது!
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல் பாசாங்கு செய்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடமிருந்து பணம் பெற முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026