குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 980 பேராக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம், மற்றும் ஓர் நபர் குணமடைந்துள்ள நிலையில் , குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 350 பேராக காணப்படுவதுடன் 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025