கொத்தலாவல சட்டமூலத்தில் திருத்தம் கோரிகிறது சுதந்திரக் கட்சி!

கொத்தலாவல சட்டமூலத்தில் திருத்தம் கோரிகிறது சுதந்திரக் கட்சி!

உத்தேச கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

 

இது தொடர்பான கடிதம் ஒன்று அந்த கட்சியால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சட்டமூலத்தில் திருத்தப்பட வேண்டிய 4 விடயங்கள், இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.