ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேரும் பிணையில் விடுதலை
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (05) மாலை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்த அவர்கள் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய வாகனங்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026