பேருந்து சாரதிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை
கம்பஹாவில் பேருந்து சாரதிகளுக்கு COVID-19 க்கான பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியை கம்பஹா பொலிசார் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஓட்டுநர்கள் இதன்போது பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மார்ச் 11 ஆம் திகதி நாட்டில் இந்த நோய் பரவத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை 2464 கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025