மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர மேன்முறையீட்டு நீதிமன்றில் இரு ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இன்றைய தினம் இவ்வாறு தாக்கல் செய்துள்ளனர்.

அரசியல் பலிவாங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தமக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளனர்.