
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் மரணம்
அவி பரோட் தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025