கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன
இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட பல பரீட்சைகளே இவ்வாறு பிற்போப்பட்டுள்ளன. இதன்படி,
- இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான முதல் துறை பரீட்சை - 2017 (2020)
- இலங்கை அதிபர்கள் சேவையின் 2ம் வகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கான திறன் பட்டித் பரீட்சை - 2019 (2020)
- இலங்கையின் ஓரியண்டல் மொழிகளின்பரீட்சை - 2019 (2020)
- இலங்கையின் ஓரியண்டல் மொழி உதவி நிறுவன பரீட்சை - 2019 (2020) ஓரியண்டல் பண்டித மத்திய பரீட்சை
- இலங்கையின் ஓரியண்டல் மொழிகள் கூட்டுறவு சங்கத்தின் பரீட்சை - 2019 (2020) ஓரியண்டல் அறிஞர்களின் இறுதித் பரீட்சை (புதிய / பழைய)
மேற்கண்ட பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025