கொழும்பின் புறநகரில் கொரோனா சந்தேகம்! 113 பேருக்கு PCR பரிசோதனை
கொழும்பின் புறநகரான பிலியந்தல பிரதேசத்தில் 113 பேர் கொரோனா சந்தேகத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகவலை பிலியந்தல பொது சுகாதார வைத்திய அதிகாரி சுமித் மார்க் டி சில்வா கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் உறுதியான இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 5ம் திகதி குறித்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் உலாவிய இடங்களான வங்கி கிளை, கடைகள் என 113 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025