மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடத்தில் பாரிய தீ விபத்து (காணொளி)
கொழும்பின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான மருதானை - புனித ஜோசப் கல்லூரியின் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பரலை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், சம்பவத்தில் எவ்வித உயிராபத்துகளும் ஏற்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026