
நாளை முதல் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று 2,800 மெட்ரிக் தொன் எரிவாயு தரையிறக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளை முதல் நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.