5 பேர் பலி - 119 பேருக்கு தொற்று
நாட்டில் நேற்றைய தினம் (25) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களுள் 60 வயதிற்கு மேற்ப்பட்ட 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் மேலும் 119 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026