ஐந்து பேருக்கு மரண தண்டனை!
கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஐந்து பேருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம், இன்று மரண தண்டனையை விதித்தது.
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைக்குற்றம் தொடர்பிலேயே இந்த தண்டனை இன்று வழங்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை, தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது ஒருவரை தாக்கி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு, குறித்த ஐவருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026