சாவகச்சேரி மடத்தடியில் இளைஞர் தற்கொலை!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தன் உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
அல்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடபிலான தகவல்கள் எதுவும் அறியவரவில்லை.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025