இறுதி முடிவுகளை 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட முடியும்
பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் அளவில் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம் முறை பொது தேர்தலுக்கான தாபல் மூல வாக்களிப்பிற்கு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதி விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025