குணமடைந்துள்ள மேலும் 7 பேர்

குணமடைந்துள்ள மேலும் 7 பேர்

நாட்டில் கொவிட- 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந் நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

671 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இதுவரை 830 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்படுகிறது.