கொழும்பில் தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

கொழும்பில் தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

 கொழும்பு - வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொழும்பில் தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! | Incident That Caused Wellawata Police Stationஇதனையடுத்து  இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.