வெள்ளவத்தையில் பெரும் சோகம்; இளைஞருக்கு நேர்ந்த கதி.

வெள்ளவத்தையில் பெரும் சோகம்; இளைஞருக்கு நேர்ந்த கதி.

கொழும்பு  வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளவத்தையில் பெரும் சோகம்; இளைஞருக்கு நேர்ந்த கதி | Great Tragedy Inwellawatta Slip And Fall